இடியும் அபாயத்தில் ரயில்வே பாலம்

img

மணல் கொள்ளையால் இடியும் அபாயத்தில் ரயில்வே பாலம்

கட்டுமானப் பணிக்கு அத்தியாவ சிய தேவையான மணல் தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால்  மணல் உள்ள பகுதிகளில் தலைச் சுமையாகவும், இரண்டு சக்கர வாகனம், மாட்டு வண்டிகள், வாக னங்களிலும் மணல் திருட்டு நடை பெற்று வருகிறது.

;